Also Watch
Read this
By: Web Team

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றும் விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை அவதூறாக பேசியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் யூடியூப்பில் அவதூறு கருத்தை தெரிவித்து வந்ததாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved