news-tamil-logo

3/18/2026, 11:50:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.. பயணிகள் இறக்கி விடப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.. பயணிகள் இறக்கி விடப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

பொள்ளாச்சி

Posted on: Oct 24, 2024 12:59 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

பொள்ளாச்சி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் திடீரென புகை வந்த நிலையில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

74
31 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved