Also Watch
Read this
By: Web Team

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை, மர்ம நபர் சர்வ சாதாரணமாக பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராகவேந்திராபுரம் அருகே சூர்யா டவர் பகுதியில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார்.அப்போது, எதிரே வந்த மர்மநபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை, கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி சென்றான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved