ராணிப்பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு 77 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகைக்கான ஆணையை நீதிபதிகள் வழங்கினர். சென்னையில் இருந்து கோவைக்கு ராணிப்பேட்டை வழியாக பைக்கில் சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த நந்தகுமார், லாரி மோதி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் அடிப்படையில், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறப்பட்டது.