news-tamil-logo

3/22/2026, 5:35:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. குற்றவாளிக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
tv

Also Watch

tv

Read this

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. குற்றவாளிக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

திண்டுக்கல்

Posted on: Feb 20, 2025 06:33 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதித்து விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தர்மராஜ் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு, 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இ்ந்த வழக்கு மீதான விசாரணை விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved