news-tamil-logo

3/22/2026, 9:32:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 14 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் சீண்டல்.. ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது
tv

Also Watch

tv

Read this

14 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் சீண்டல்.. ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது

போக்சோ சட்டத்தில் கைது

Posted on: Mar 10, 2025 05:03 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 14 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவியை பள்ளியிலிருந்து ஆட்டோவில் அழைத்து வந்த தெளபீக் உமர் என்ற இளைஞர், தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
3 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved