Also Watch
Read this
Posted on: Nov 08, 2025 05:18 AM
By: Web Team

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தெருநாய் கடித்து குதறியதில் 13 வயது சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கொடிக்களம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved