Also Watch
Read this
By: Fyrose Banu

புதிய காவல் ஆணையாளர் பொறுப்பேற்பு
நெல்லை மாநகரத்தின் 50வது புதிய காவல் ஆணையாளராக தேஷ்முக் ஷேக்கார் சஞ்சய் பொறுப்பேற்றுக் கொண்டார்.முன்னதாக பணியாற்றிய காவல் ஆணையாளர் மணிவண்ணன் மாற்றப்பட்டதையடுத்து, புதிய காவல் ஆணையாளராக தேஷ்முக் ஷேக்கார் சஞ்சய் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved