news-tamil-logo

3/15/2026, 8:40:37 PM

news-tamil-logo
more
Home districtnews சாலையோரம் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம்.. ஒரே பைக்கில் சென்ற 3 பேர் பள்ளத்தில் விழுந்தனர்
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம்.. ஒரே பைக்கில் சென்ற 3 பேர் பள்ளத்தில் விழுந்தனர்

3 பேர் பள்ளத்தில் விழுந்தனர்

Posted on: Sep 11, 2024 05:02 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாக்கடை பள்ளம்

கோவையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்கில் சென்ற 3 பேர் தடுப்புகளை மீறி தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளம் மூடப்பட்டது.

ஒண்டிப்புதூர் பகுதியில் சாலையோரம் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அவ்வழியே சென்ற பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அதில் பயணித்த 3 பேர் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை மூடி போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் இது போன்ற பணிகள் நடக்கும் போது பெயரளவில் தடுப்புகளை வைக்காமல் உறுதி தன்மையுடன் வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
6 hrs 10 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved