Also Watch
Read this
Posted on: Jan 21, 2025 11:42 AM
By: Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காடு அருகே வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை தனியாக அழைத்து சென்று கூடுதலாக பணம் கேட்டு மிரட்டியதாக, இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பர்வதிபுரத்தை சேர்ந்த அனுஷா கடனை திருப்பி செலுத்திய பின்னரும், கூடுதலாக பணம் கேட்டு இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved