news-tamil-logo

3/19/2026, 10:27:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடனுக்கு மேல் கூடுதல் பணம் கேட்டு இளம்பெண்ணுக்கு மிரட்டல்.. இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

கடனுக்கு மேல் கூடுதல் பணம் கேட்டு இளம்பெண்ணுக்கு மிரட்டல்.. இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது

களியக்காடு, கன்னியாகுமரி

Posted on: Jan 21, 2025 11:42 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காடு அருகே வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை தனியாக அழைத்து சென்று கூடுதலாக பணம் கேட்டு மிரட்டியதாக, இந்து தமிழர் கட்சி மாவட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பர்வதிபுரத்தை சேர்ந்த அனுஷா கடனை திருப்பி செலுத்திய பின்னரும், கூடுதலாக பணம் கேட்டு இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
16 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved