திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக வெடி மருந்து விற்பனை செய்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர், மூலச்சத்திரம் பகுதியில் இயங்கி வந்த கார் குடோனில் வைத்திருந்த வெடி மருந்துகள் உராய்வு காரணமாக வெடித்து சிதறிய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.