news-tamil-logo

3/15/2026, 3:19:35 AM

news-tamil-logo
more
Home districtnews பெங்களூரு சென்ற ஹவுரா ரயிலில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

பெங்களூரு சென்ற ஹவுரா ரயிலில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை

Posted on: Jan 10, 2026 02:20 PM

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Drug

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வழியாக செல்லும் ஹவுரா- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரயில் பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 25 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved