news-tamil-logo

3/15/2026, 8:13:14 PM

news-tamil-logo
more
Home districtnews புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேர் கைது.. ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள்
tv

Also Watch

tv

Read this

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேர் கைது.. ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள்

புதுக்கோட்டை

Posted on: Oct 10, 2024 01:53 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சென்ற 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 166 விசைப்படகுகளில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
5 hrs 42 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved