news-tamil-logo

3/19/2026, 1:13:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெளிநாட்டில் பணிபுரிபவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை.. மனைவி உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது கைவரிசை
tv

Also Watch

tv

Read this

வெளிநாட்டில் பணிபுரிபவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை.. மனைவி உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது கைவரிசை

உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி

Posted on: Dec 27, 2024 06:38 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் எம்.எஸ்.தக்கா கிராமத்தை சேர்ந்த அப்துல் வாஹித் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி மதினா வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, கொள்ளை நடந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
0 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved