news-tamil-logo

3/21/2026, 11:49:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்த பஞ்சமூர்த்திகள்.. மாடவீதிகளில் ஊர்வலம் வந்த சுவாமிகள் - பக்தர்கள் தரிசனம்
tv

Also Watch

tv

Read this

16 கால் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்த பஞ்சமூர்த்திகள்.. மாடவீதிகளில் ஊர்வலம் வந்த சுவாமிகள் - பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை

Posted on: Dec 05, 2024 07:47 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முதல் நாளில் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முதலில் கோவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர், 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள், மாடவீதிகளில் வலம் வந்தனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved