news-tamil-logo

3/15/2026, 10:41:33 PM

news-tamil-logo
more
Home districtnews தனியார் கல்லூரியில் 1000 பனை விதைகள் நடும் விழா.. சொந்த செலவில் 1000 பனை விதைகளை வாங்கிய மாணவிகள்
tv

Also Watch

tv

Read this

தனியார் கல்லூரியில் 1000 பனை விதைகள் நடும் விழா.. சொந்த செலவில் 1000 பனை விதைகளை வாங்கிய மாணவிகள்

பனை விதைகளை நட்ட மாணவிகள்

Posted on: Sep 13, 2024 10:31 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THENI

தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000 பனை விதைகள் நடும் விழாவில் மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் விதைகளை நட்டனர்.

அண்மையில், பனை மரத்தினால் ஏற்படும் பலன்கள் குறித்து கல்லூரி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக மாணவிகள் தங்களது சொந்த செலவில் ஆயிரம் பனை விதைகளை வாங்கி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பல்வேறு இடங்களில் குழி தோண்டி பனை விதைகள் நடப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 10 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved