news-tamil-logo

3/14/2026, 11:24:25 PM

news-tamil-logo
more
Home district-news முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.. அமெரிக்காவில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.. அமெரிக்காவில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம்

செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் ஆலை

Posted on: Sep 01, 2024 09:08 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓமியம் என்ற நிறுவனத்துடன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஆலையின் மூலம் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 30 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved