news-tamil-logo

3/16/2026, 2:06:09 AM

news-tamil-logo
more
Home district-news சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253-வது நினைவு தினம்.. பால்குடம், முளைப்பாரி எடுத்து மரியாதை செலுத்தினர்..
tv

Also Watch

tv

Read this

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253-வது நினைவு தினம்.. பால்குடம், முளைப்பாரி எடுத்து மரியாதை செலுத்தினர்..

ஒண்டிவீரன் 253-வது நினைவு தினம்

Posted on: Aug 30, 2024 10:20 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு
பச்சேரி கிராமத்தில் அவரது வம்சாவழியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி,
பால்குடம் எடுத்து மரியாதை.....

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட
வீரர் ஒண்டிவீரன் 253 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு அவரது நினைவு
தூணிற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும்
பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தர உள்ளனர்.

இந்தநிலையில் அவரது வம்சாவளியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி,
பால்குடம் எடுத்து ஊரின் முக்கிய வீதிகளில் உலா வந்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவரது நினைவு தூணிற்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை
செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அவரது நினைவு தூண் முன்பாக
பெண்கள் கும்மி அடித்தது குறிப்பிடத்தக்கது....

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
11 hrs 35 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved