Updated : Jun 07, 2025 04:35 PM
இரவெல்லாம் உன்னை தேடி அலைக்கின்றேன் கிடைத்தும் நான் தொலைகின்றேன்
அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு தர வில்லையே
உன்னோட நடக்கின்ற சிறு தூரம் கிடைக்கின்ற சில நேரம் என் வாழ்வின் வரமாகவே
நிழல் தொட வேர்த்து உயிர் கொண்ட சிலை ஆகுறேன்
© Copyright Newstamil 24x7 2025. All rights reserved