Also Watch
Read this
By: Web Team

தைவான் கடல் எல்லைக்குள் ஊடுருவியுள்ள சீன போர் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை 6 மணி வரை இரண்டு போர் விமானங்களும், 5 போர் கப்பல்களும் தைவானை சுற்றி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை இரண்டு போர் விமானங்களும், நான்கு சீன கடற்படை விமானங்களும் ஊடுருவியது தெரிய வந்ததாகவும், ஒரு போர் விமானம் தைவானின் வடக்கு எல்லைக்குள் நுழைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved