news-tamil-logo

3/16/2026, 8:37:48 AM

news-tamil-logo
more
Home worldnews இடைவிடாத கனமழை - மூழ்கிய சாலைகள்.. ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

இடைவிடாத கனமழை - மூழ்கிய சாலைகள்.. ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

மூழ்கிய சாலைகள்

Posted on: Sep 28, 2024 02:48 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மூழ்கிய சாலைகள்

நேபாளத்தில் இடைவிடாத கனமழை காரணமாக பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்தது.

குறிப்பாக தலைநகர் காத்மாண்டுவில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

இதுதவிர சிலபகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அழுது மன்றாடும் இளம்பெண்

3
23 mins agoshare
tpr 2(8)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved