Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி :
இலங்கை யாழ்ப்பாணம் மாதகல் கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்பட்ட உள்ளதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இதனை அடுத்து இலங்கை கடற்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது.
இந்தியாவுக்கு தங்க கட்டிகளை கடத்த முற்பட்டபோது 8 கிலோ 865 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.
இதுகுறித்து மேல்விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபரை இலங்கையின் இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved