Also Watch
Read this
By: Web Team

ஈக்குவடார் நாட்டில் பிரபல கால்பந்து வீரர் மரியோ ஆல்பர்டோ பினிடா சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் மற்றொருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், இருவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈக்குவடாரில் நடப்பாண்டில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved