நீட் தேர்வின் போது, கணவனே மனைவின் தாலியை கழற்றி வைத்த சம்பவம் அரங்கேறியது என்றும், இதனால் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை ஐநா சபையின் விருது உள்ளிட்ட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருப்பதாக தெரிவித்தார்.