பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்காரசை வீழ்த்தி ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 7 க்கு 6, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் வென்ற ஹோல்ஜர் ரூனே, முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.