தனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இல்லை என பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்த கேள்விக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதில் அளித்தார். இது குறித்து பேசிய அவர், 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட தான் இதையே கூறியதாக தெரிவித்தார்.