Also Watch
Read this
By: Web Team

உலக தடகள கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள் டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க தகுதி பெறலாம்.
இந்நிலையில், நீரஜ் சோப்ரா முதல் போட்டியில் 2 ஆம் இடம் பிடித்து 7 புள்ளிகளும், இரண்டாம் போட்டியில் முதல் இடம் பிடித்து 8 புள்ளிகளும் எடுத்து 15 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதனால் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved