மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை : இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை, ஆனால் மூடிய கதவுகளுக்கு பின் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின்போது இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்காததற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது எனவும், இது ஒரு நல்ல ஸ்போர்ட்மேன்ஷிப்பிற்கு அழகல்ல எனவும் தெரிவித்தனர். Related Link ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர்