Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 12:57 PM
By: Web Team

இந்திய வீரர்கள் பொறுப்பின்றி விளையாடியதால் கிடைத்த தோல்விக்கு கம்பீர் மட்டுமே காரணமில்லை எனவும், ரசிகர்கள் அவரை மட்டுமே விமர்சிக்க வேண்டாம் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பயிற்சியாளர்தான் பிரச்சனை என்று சொல்லும் அளவுக்கு தம்முடைய வீரர்கள் போதுமான அளவு பொறுப்புடன் விளையாடியதாக தெரியவில்லை எனவும், ஒரு வீரராக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய விஷயத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved