இந்தியாவை வீழ்த்துவது சவாலானது : மும்பை வான்கடே போன்ற பெரிய மைதானத்தில் இந்தியாவை வீழ்த்துவது சவாலானது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் வியாழக்கிழமை மும்பையில் நடைபெறுகிறது. Related Link "அனைத்து தர போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன்"