Also Watch
Read this
By: Web Team

இத்தனை ரயில் விபத்துக்குள் நடந்தேறியும் மத்திய அரசுக்கு துளியும் கவலை இல்லையென எம்.பி கனிமொழி சாடினார்.
இந்தியாவில் மொத்தமுள்ள 68 ஆயிரத்து 584 கிலோ மீட்டர் தூரமுள்ள ரயில்வே வழித்தடத்தில் வெறும் ஆயிரத்து 548 கிலோ மீட்டர் மட்டுமே கவாச் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், அதனை பலமுறை சுட்டிகாட்டிய பின்னரும் மத்திய அரசுக்கு கவலையில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved