Also Watch
Read this
By: Web Team

தந்தையை இழந்தாலும், அவரின் கனவை தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு சல்யூட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார்.
ராஜேஷ்வரி போன்றவர்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடிக்கு உண்மையான பெருமையாக அமையும் எனவும், அதற்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved