தந்தை, மகன் மோதலால் பிளவுபட்டிருந்த பாமக மீண்டும் ஒன்றிணையுமா?பாமகவில் ஏற்பட்ட மோதலுக்கு தலைமை நிலைய செயலாளர் அன்பழகனே காரணம் - அன்புமணி,அன்புமணி குற்றம் சாட்டிய அன்பழகன் தற்போது வரை தைலாபுரம் வரவில்லை,பாமகவில் தந்தை - மகன் மோதலை அடுத்து அன்பழகன் தினம்தோறும் தைலாபுரம் செல்வது வழக்கம்,இன்று அன்புமணி தைலாபுரம் சென்றுள்ள நிலையில் அன்பழகன் செல்லவில்லை.