மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்த முதலமைச்சர் தான் போலி விவசாயி-இபிஎஸ்,விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பாய்ச்சியதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்,கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்துசென்ற போலி விவசாயி நான் இல்லை-EPS,கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுப்பதாக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - இபிஎஸ் ,விவசாயிகளுக்கான மும்முனை மின்சார திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாகவும் இபிஎஸ் சாடல்.