news-tamil-logo

3/16/2026, 10:00:57 AM

news-tamil-logo
more
Home news வக்பு திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும் - தேஜஸ்வி
tv

Also Watch

tv

Read this

வக்பு திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும் - தேஜஸ்வி

200 யூனிட் இலவச மின்சாரம் - அறிவிப்பு

Posted on: Oct 29, 2025 04:43 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tejashwi

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேஜஸ்வி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆட்சி அமைந்த 20 நாட்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சட்டம் இயற்றப்படும் என்று கூறி உள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல், ஒவ்வொரு தனி நபருக்கும் 25 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். வக்பு திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும் என்றும், தேஜஸ்வி வாக்குறுதி கொடுத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

0
10 mins agoshare
Middle East








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved