Also Watch
Read this
By: Web Team
ஆந்திர மாநிலம், நெல்லூர் A.S.பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள்,
தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் ஊருக்கு திரும்ப முற்பட்ட போது அதிவேகமாக வந்த பைக் மோதியது ,
பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி,
இதே இடத்தில் கடந்த 5ம் தேதி ஆட்டோ ஊருக்கு திரும்பும் போது அதிவேகமாக வந்த கார்மோதி விபத்து,
விபத்து ஏற்படும் பகுதியில் சிக்னல்களோ அல்லது எச்சரிக்கை பலகைகளையோ அமைக்க கோரிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved