news-tamil-logo

3/19/2026, 8:32:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மாணவர்களை பாழாக்கும் கூல்லிப்..!.. உயர்நீதிமன்றம் வேதனை
tv

Also Watch

tv

Read this

மாணவர்களை பாழாக்கும் கூல்லிப்..!.. உயர்நீதிமன்றம் வேதனை

PTA கண்காணிக்க அறிவுரை

Posted on: Sep 21, 2024 12:10 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
coolip

ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும்? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியது.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பள்ளி கழிவறைகள் உள்ளிட்ட பள்ளி வளாகங்களில் போதைப் பொருள் தொடர்பான பொருட்கள் ஏதேனும் கிடக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

0
0 min agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved