news-tamil-logo

3/19/2026, 8:45:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம்.. உலகமே புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்-அமைச்சர் உதயநிதி
tv

Also Watch

tv

Read this

சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம்.. உலகமே புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்-அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பெருமிதம்

Posted on: Sep 13, 2024 11:18 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UDHAYANIDHI STALIN

சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தை உலகமே புகழ்ந்து பாராட்டி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்தியதை தொடர்ந்து, இனி எந்த சர்வதேச போட்டிகளும் சென்னையில் நடத்தமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved