தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு என புகார்,அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி ,செல்போன் டார்ச் வெளிச்சத்தின் துணையுடன் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் ,மின் தடை பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.