Also Watch
Read this
Posted on: Feb 10, 2025 10:03 AM
By: Srini Vasan

திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில், கணித ஆசிரியர் மீது பாலியல் புகார்,
வகுப்பறையில் வைத்து மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு,
சில மாணவிகளை அருகில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு,
பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால், குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved