news-tamil-logo

3/16/2026, 2:39:29 PM

news-tamil-logo
more
Home news புயல் பாதிப்பு: ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

புயல் பாதிப்பு: ரூ.2,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted on: Dec 03, 2024 05:11 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2024-12-03T103306

தமிழ்நாட்டை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கனமழையால் 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களும், ஒன்றரை கோடி மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குனி சோமவார தேய்பிறை பிரதோஷம்

1
5 mins agoshare
rani(3)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved