Also Watch
Read this
Posted on: Mar 14, 2025 07:49 AM
By: Srini Vasan
40,000 அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை,
அரசு ஊழியர்களுக்காக புதிய குடியிருப்புகள் கட்டப்படும்,
150 சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,
அரசு அலுவலர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி நிதி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved