news-tamil-logo

3/19/2026, 10:48:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பயிற்சியின் போது தென் கொரியா வீசிய குண்டுகள்.. புதிய ஆயுத மோதலைத் தூண்டக்கூடும் - வடகொரியா
tv

Also Watch

tv

Read this

பயிற்சியின் போது தென் கொரியா வீசிய குண்டுகள்.. புதிய ஆயுத மோதலைத் தூண்டக்கூடும் - வடகொரியா

வடகொரியா

Posted on: Mar 13, 2025 01:02 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

பயிற்சியின் போது தென் கொரிய போர் விமானங்கள் பொதுமக்கள் பகுதியில் தற்செயலாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது புதிய ஆயுத மோதலைத் தூண்டக்கூடும் என வடகொரியா கூறியுள்ளது.

தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சி நடந்து வருகிறது.

பயிற்சியின் போது இரண்டு தென் கொரிய ஜெட் விமானங்கள் கிராம பகுதியில் தவறுதலாக எட்டு குண்டுகளை வீசியதில் பொதுமக்கள் 29 பேர் காயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி பின்னாலே சென்ற கொடூரன்

1
3 mins agoshare
CCTV Footagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved