Also Watch
Read this
Posted on: Jan 21, 2025 11:48 AM
By: Srini Vasan

ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ள சூழலில், குல்மார்க் பகுதியில் வானில் இருந்து மல்லிகை பூக்களை தூவியது போல் பனி கொட்டிய ரம்மியமான காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதனை கண்டு உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள், புகைப்படங்கள் எடுத்தும், பனிக்கட்டிகளும் விளையாடியும் மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved