Also Watch
Read this
Posted on: Feb 14, 2025 08:50 AM
By: Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது.
தற்காலிக ஆசிரியர் உசைன் என்பவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாணவன் தற்கொலை முயற்சி.
மாணவனின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில் ஆசிரியர் கைது.
https://www.youtube.com/embed/fjW_UaUUv0Q
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved