ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை பார்ப்பதற்காக பாரீசில் விமான நிலையம் வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர், மோடி மோடி என கத்தி கோஷமிட்டு அமோகமாக வரவேற்றனர். அப்போது பிரதமரும் அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.