கீழ்வைத்தினான்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு ,சென்னை பூந்தமல்லி அருகே நேமம் பகுதியில் உள்ள ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு பதற்றம் ,பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது எனக் கூறி போலீசார் விசாரணைக்கு வந்திருப்பதாக தகவல் ,கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றிபெற்றவர்,புரட்சி பாரதம் கட்சித் தலைவரான ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடைபெறுவதாக தகவல்.