news-tamil-logo

3/15/2026, 1:18:20 PM

news-tamil-logo
more
Home news ரங் பஞ்சமியையொட்டி சாலையில் திரண்ட மக்கள்... வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடினர்
tv

Also Watch

tv

Read this

ரங் பஞ்சமியையொட்டி சாலையில் திரண்ட மக்கள்... வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடினர்

இந்தூர், மத்தியப்பிரதேசம்

Posted on: Mar 19, 2025 04:25 PM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

ரங் பஞ்சமியையொட்டி மத்தியப் பிரதேசம் இந்தூரில் லட்சக்கணக்கான மக்கள்,தெருக்களில் திரண்டு வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடினர்.

ஹோலி பண்டிகைக்கு பிறகு 5 ஆவது நாள் வரும் ரங் பஞ்சமி, வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும்,

மத்தியப் பிரதேசம் இந்தூரில் வெகு பிரமாண்டமாகவும், தனித்துவமாகவும் கொண்டாடப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம்

0
15 mins agoshare
Arjun das








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved