வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 10-ல் மகளிர் மாநாடு பூம்புகாரில் நடைபெறும்,ஒவ்வொரு கட்சியிலும், குடும்பத்திலும் நடப்பது தான் தற்போது பாமகவிலும் நடக்கிறது -ராமதாஸ்,மகளிர் மாநாட்டில் பங்கேற்குமாறு அன்புமணிக்கும் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்,வரும் வியாழகிழமை அன்புமணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பேன் -ராமதாஸ்.