Also Watch
Read this
Posted on: Mar 24, 2025 08:15 AM
By: Srini Vasan
மதுரையில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் கைது,
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் ,
ஈரோட்டை சேர்ந்த சிவா, சிவகங்கையை சேர்ந்த மருதுபாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் ,
குரங்கு குல்லா அணிந்து கொண்டு, டவுசருடன் வந்து கொள்ளையடித்து வந்த இருவர் கைது .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved